ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் ஸ்கை தமிழ் குழுவால் மகிழ்வோடு வரவேற்ற தருணம்.

 இலங்கை மற்றும் இந்திய கத்தார் வாழ் ஆளுமைகளை கெளரவிக்கும்

ஸ்கை தமிழ் விருது-2023 விழாவிற்கு
சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகரும் இலக்கிய புரவலருமான ஹாசிம் உமர்
மற்றும்
இலங்கை தேசிய பத்திரிகையான தினகரன் மற்றும் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர்
ஆகிய இருவரையும் நேற்றைய தினம் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் ஸ்கை தமிழ் குழுவால் மகிழ்வோடு வரவேற்ற தருணம்.










Post a Comment

0 Comments